பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் நிர்மலாதேவி குறித்த ஆவணங்களை விருதுநகர் மாவட்ட போலீசார் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி....
Read moreஇங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாடுகள் உறவு, பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆசோசித்தார். அதைத் தொடர்ந்து,...
Read moreபாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு பதில்கூறாமல் சென்ற ஆளுநரின் செய்கைக்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனம் வந்தவண்ணம் இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களும்...
Read moreசட்டவிரோதமாக வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். கோவை வனக்கோட்டத்தில் வன விலங்கு வேட்டை,...
Read moreஇந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் இருக்கின்றன. நாம் அனைவரும் வெளிநாட்டு மோகத்தில் இருக்கிறோம். அதனால் மோனோலிசா ஓவியத்தின் அழகைப்...
Read more`காவி, இந்துத்துவ பயங்கரவாதம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி நாட்டை அவமதித்து வருவது காங்கிரஸ் தலைவர்கள்தான்' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. கர்நாடக மாநிலச் சட்டமன்றத்துக்கு...
Read moreதமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி பிரச்னையில், ஆளுநர் உட்பட பலரது பெயர்கள் விமர்சனத்துக்குள்ளாகின்றன. இதற்கெல்லாம் முடிவாக ஆளுநர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பிரச்னையை...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்வது குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை இதுவரையில் உத்தியோகபுர்வமாக சபாநாயகருக்கு...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய 16 பேரும் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்வது குறித்து எடுத்துள்ள தீர்மானத்தை இதுவரையில் உத்தியோகபுர்வமாக சபாநாயகருக்கு...
Read moreலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி...
Read more