இலங்கையில் பெண்கள் தலைமையிலான வர்த்தகங்களை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இதற்காக பெண் தொழில்முனைவோர் நிதியத்தில் இருந்து, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 12 தசம்...
Read moreகர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம்...
Read moreபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக, நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு...
Read more``காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து போராடும். அ.தி.மு.க எம்.பி-க்கள் அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்; மத்திய அரசை வலியுறுத்துவார்கள். ஆனால், காவிரி விவகாரத்துக்காக அ.தி.மு.க எம்.பி-க்கள்...
Read moreபெண் செய்தியாளரை எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன் என்றும்...
Read moreஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மற்றும் மின்னலுடன் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள்...
Read moreகடலூர் பகுதியில் கடல் அலைகள் வழக்கம் போல காணப்படுகின்றது. கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக படகுகள் மீன் புடிக்க செல்லவில்லை. ஆனால் ஆழ்கடலில் உள்ள பவள பாறைகளில்...
Read moreநிர்மலா தேவி விவகாரத்தில் வரும் 31-ம் திகதிக்குள் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று மதுரையில் 3 நாள் விசாரணையை முடித்தப்பின் அதிகாரி சந்தானம் பேட்டி அளித்தார். சிறையில் உள்ள...
Read moreதிருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் அ.ம.முவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும்...
Read moreஅமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா(72). இவர் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் ஒரு பிறந்தநாள்...
Read more