முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில்...
Read moreமக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில் பொம்மையாக ஒருவர் இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர்பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...
Read moreநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. தனிநபர் பிரேரணையாக...
Read moreஅத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துமுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10.50 மணியளவில் இந்த...
Read moreஇடைக்கால நிருவாக இரண்டு வருட அறிக்கையொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
Read moreவசந்த காலத்தைக் கழிப்பதற்காக கடந்த சில தினங்கள் முழுவதும் தான் நுவரெலியாவில் இருந்ததாகவும், இம்முறை நுவரெலியாவுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில்...
Read moreமாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வெலிகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற...
Read moreபாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள குழுக்களின் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இக்கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிரணியின்...
Read more