Easy 24 News

700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில்...

Read more

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும்- சரத் பொன்சேகா

மக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில் பொம்மையாக ஒருவர் இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

Read more

துமிந்தயோ, மஹிந்தயோ பதவி விலகத் தேவையில்லை- சந்திரிகா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் பொதுச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச பொன்னகர் மக்களுக்கு குடிநீர் தாங்கி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொன்னகர் KN7 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர்பற்றாக்குறை காரணமாக நீண்டகாலமாக அவதியுற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

Read more

20 ஆவது திருத்தச் சட்டம் தனிநபர் பிரேரணையாக சபைக்கு- ஜே.வி.பி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. தனிநபர் பிரேரணையாக...

Read more

அத்தனகல்லையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி, 4 பேர் காயம்

அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துமுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10.50 மணியளவில் இந்த...

Read more

தேசிய அரசாங்கம் : இடைக்கால நிருவாக 2 வருட அறிக்கை – சரத் அமுனுகம

இடைக்கால நிருவாக இரண்டு வருட அறிக்கையொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

Read more

நுவரெலியாவுக்கு முஸ்லிம்களின் வருகை பாரிய வீழ்ச்சி- மகாநாயக்கரிடம் நவீன் முறைப்பாடு

வசந்த காலத்தைக் கழிப்பதற்காக கடந்த சில தினங்கள் முழுவதும் தான் நுவரெலியாவில் இருந்ததாகவும், இம்முறை நுவரெலியாவுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில்...

Read more

மாகாண சபைத் தேர்தல் பெரும்பாலும் கலப்பு முறையில்- அமைச்சர் பைஸர்

மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வெலிகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read more

20 ஆவது திருத்தச் சட்டம் குறித்து கூட்டு எதிரணியின் தீர்மானம் விரைவில்- சொய்ஷா

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள குழுக்களின் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இக்கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிரணியின்...

Read more
Page 1676 of 2145 1 1,675 1,676 1,677 2,145