Easy 24 News

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம்

இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே...

Read more

தமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்தான். அங்கு இரத்தம் தேவைப்படும் போது, இராணுவத்தினரே அதனை வழங்குகின்றனர் என...

Read more

இலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்

மலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட்...

Read more

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 பேர் பலி

கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் என்பவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவை,...

Read more

01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read more

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரும் அவரது நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் மது ஒழிப்பு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிங்கிரிய பகுதியில் உள்ள...

Read more

முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது. இந்த அனர்த்தம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ திட்டமிட்ட வகையில்...

Read more

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் மரணம்!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபை...

Read more

வீரதுங்கவை நாடு கடத்த ஐக்கிய இராட்சியம் மறுப்பு

மிக் விமானக்கொள்வனவில் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில்தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாடு கடத்தஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளது. இலங்கையினால் இது...

Read more
Page 1675 of 2145 1 1,674 1,675 1,676 2,145