Easy 24 News

காலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்பு

காலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சடலங்கள் தாயும் 10 மாத குழந்தையும் எனப் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை கொலைசெய்த தாயார் தானும் தவறான முடிவெடுத்து...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி...

Read more

தமிழினி : சிவகாமி ஜெயக்குமரன்

தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 - 18 அக்டோபர் 2015) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும், எழுத்தாளரும் ஆவார். புலிகளின் மகளிர் அமைப்பின்...

Read more

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளிற்கு எச்சரிக்கை

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 21-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து...

Read more

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த...

Read more

கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம்

இலங்கையின் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பரப்பிற்குள் வரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.தென்னிலங்கையின் சில பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம்...

Read more

தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதி விமானநிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2.35...

Read more

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி

மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2000 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என வீடமைப்பு...

Read more

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க இலங்கை வகுத்துள்ள புதிய திட்டம்!

இலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய பொலிஸ் சாவடிகளை அமைக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு வரும்...

Read more
Page 1674 of 2145 1 1,673 1,674 1,675 2,145