தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் நேற்று முன்தினம், சவுதி அரேபியா வான் வழிதாக்குதல் நடத்தியது. இதில்...
Read moreகிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவில், சீன சுற்றுலா பயணியர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 32 பேர் பலியாகினர்.அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட...
Read moreசிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார். சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164...
Read moreஉலகின் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்க உள்ளது. 'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட, இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென். இவர்...
Read moreநியூயார்க், கூகுள் நிறுவனம், தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, ரூ.2,508 கோடி மதிப்பிலான பங்குகள், நாளை, அவர் வசமாகின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக...
Read moreஇங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தன்னுடைய 3வது பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றார். சார்லஸ்-டயானா தம்பதிகளின் முதல் மகன் இளவரசர் வில்லியம். இவர் கடந்த 2011 ஏப்ரல்...
Read moreகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்...
Read moreவட கொரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 சீனப் பிரிஜைகளும், நான்கு வட கொரியப் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளைச் ஏற்றிச்...
Read moreஅமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின்...
Read moreகாணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பெண்ணொவர் சில நாட்களின் பின்னர் வீடு திரும்பிய சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read more