Easy 24 News

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும்

உலக தொழிலாளர் தினத்தை புதிய அமைச்சரவையுடன் கொண்டாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்புச் செய்தார். தம்புள்ளையில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...

Read more

குடும்பத்துடன் கோபுர தரிசனம் செய்த முதலமைச்சர் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் உற்றார் உறவினர்களோடு தன் வீட்டருகே கட்டியிருக்கும் பழனி ஆண்டவர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தார். இதில்...

Read more

என் வருமானம் குதிரைக்குக் கொள்ளு வாங்கக்கூட பத்தலை

''எவ்வளவுதான் விதவிதமான கார், பஸ், வேன்னு ஆயிரத்தெட்டு வாகனங்கள் வரட்டுமே. குதிரைவண்டியில போற, வர்ற சுகமே அலாதியானது தம்பி. இதைச் சொல்லிதான் என் வண்டியில் மக்கள் ஏறி...

Read more

200 வருட மரங்களைக் காவு கொடுப்பதா

1927-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்த மாகாணத்திலேயே மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இதனால், மக்களுக்கு உடல்நலம்...

Read more

நட்சத்திர ஹோட்டல்களில் கைதான நிர்வாக இயக்குநர்கள்

தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.250 மோசடி செய்த நிர்வாக இயக்குநர், இரண்டு இயக்குநர்கள் என மூன்று பேரை சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் போலீஸார் கைதுசெய்தனர். தமிழகம்...

Read more

நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது – நடிகர் விக்னேஷ் ஆவேசம்

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; நடிகர்கள் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது என்று நடிகர் விக்னேஷ் பேசினார். கல்லணையில் நடக்கும் காவிரி உரிமை மீட்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியில்...

Read more

நிர்மலா தேவி வழக்கிலிருந்து வி.வி.ஐ.பி-க்கள் எஸ்கேப்?

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடைய வி.வி.ஐ.பி-க்களைத் தப்பிக்க வைக்க பலவிதங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் சி.பி.சி.ஐ.டி வட்டாரத் தகவல்கள் தந்தியடிக்கின்றன!. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா...

Read more

தினகரன் குறித்து ஆரூடம் சொன்ன அமைச்சர் தங்கமணி

''தூணாக இருந்தவர் திவாகரன் அவரையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார். நாளைக்கு சசிகலாவையும் நீக்குவார். முதல்வர் பதவி வெறிக்காகத் தினகரன் இப்படி நடந்துகொள்கிறார். இன்று தாய்மாமனுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை...

Read more

உசிலம்பட்டியில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு.

உசிலம்பட்டியில் வழக்கறி்ஞர் பாலனை காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த...

Read more

திருகோணமலைக் கடலில் சிக்கிய பொக்கிஷம்!

திருகோணமலை கடலுக்கு அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை , திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு...

Read more
Page 1665 of 2145 1 1,664 1,665 1,666 2,145