Easy 24 News

ரணிலின் முக்கிய பொருள் மாயம்!!

அலரி மாளிகையிலிருந்து மடிக்கணினி, நவீனரக புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட அரசிற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலரி மாளிகையிலிருந்து திருடப்பட்ட மடிக்கணினிகளிலிருந்து...

Read more

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாத ஜனாதிபதி

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்....

Read more

சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண சம்பந்தனுக்கு கடிதம்.

சமரசப் பேச்சுவார்த்தை ஊடாக திருமலை சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம்...

Read more

கொழும்பில் 20 பிரதான வெசாக் தோரணங்கள், 5 வலயங்கள்

வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் 20 பெரிய தோரணங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்குப் புறம்பாக, கொழும்பை ஐந்து வெசாக் வலயங்களாக...

Read more

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெறுவது தாமதமடைவதற்கு காரணம், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதற்கு உடன்பட்டுள்ளமையே ஆகும் என அரசாங்க தரப்பு சிரேஷ்ட...

Read more

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒருகோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். இந்த கொள்கலனிலிருந்து 16...

Read more

இராணுவ தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி!

இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணையை அரசு ஆரம்பித்துள்ளது. இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10...

Read more

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, மகிழுர், எருவில் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுப்பட்ட நிலையங்கள் மற்றும் மது உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. குறித்த நிலையங்களை நேற்று மதுவரித்திணைக்...

Read more

பிள்ளை வரம் கேட்டு சென்ற என் தங்கை எங்கே

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண்...

Read more

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞரை கைது...

Read more
Page 1664 of 2145 1 1,663 1,664 1,665 2,145