இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், இருக்க முடியும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். முன்னுதாரணம் வுஹான் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர்...
Read moreஈரான் நாட்டை ஆட்சி செய்யும் அரசு அணு ஆயுதங்களை நெருக்க விடாமல் அமெரிக்க அரசு செயல்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜெர்மனி நாட்டு...
Read moreஇந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: ஆப்கனில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன...
Read moreவட கொரியா, தென் கொரியா அதிபர்கள் உச்ச மாநாடுக்காக சந்தித்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது என்று இரு நாட்டு அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்....
Read moreமது போதையில் மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. தவிர, 18 மாதங்களுக்கு ஆயுதம் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த...
Read moreபயங்கரவாதம், சர்வதேச அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழிக்க பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் உறுதி பூண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்லே...
Read moreதிருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க...
Read moreஇவ்வாண்டு டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு இரண்டு தசம் ஒன்பது சதவீதத்தால் குறைந்த போதிலும், உலகின் ஏனைய நாணயங்களும் பெருமளவில் மதிப்பிறக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர்...
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி,...
Read more