நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய...
Read moreஎந்தவொரு நாட்டிலும் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுமாயின், அங்கு பொருளாதாரமும், நாடும் ஸ்தீரமற்ற நிலையிலேயே காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது நாட்டுக்கும் இதுபோன்றதொரு...
Read moreமதுரை அருகே அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. நேற்று இரவு 7.05 மணிக்கு 18ம்படி கருப்பணசுவாமி கோயில் முன், வையாழியாகி தங்கப்பல்லக்கில் கள்ளழகர்...
Read moreநாட்டின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 2630 பேர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreதமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கிட்டத்தட்ட பேரவையிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரனும் அதிருந்து விலகிச்சென்றுவிடலாமென்ற அச்சம் பேரவை...
Read moreவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உலர் வலய மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உற்பத்தியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு...
Read moreஉடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்...
Read moreவாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றில்...
Read moreமாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது முச்சக்கர வண்டியை 24 மணி நேரமும் நோயாளர்களை அழைத்துச் செல்லும் இலவச அம்பியூலன்ஸ் வண்டியாக பயன்படுத்தி வருகிறார். அக்குரஸ்ஸ,...
Read moreதொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. பயணிகளுக்கு பணத்தை மீள செலுத்துவது தொடர்பான சந்திப்பு ஒன்று...
Read more