சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை உள்ளுர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக ; அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும...
Read moreஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகளான பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி 77 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 45 பேரும் ராஜஸ்தானில் 32 பேரும் புழுதிப் புயலுக்கு...
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பதில் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும்...
Read moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்காததால்...
Read moreசென்னை எழும்பூரில் பயணியிடம் கைப்பையை பறித்தவர்களை பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமாரை பாராட்டி காவல் ஆணையர் விஸ்வநாதன் வெகுமதி...
Read more65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகள் வாங்க 60 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியரசு...
Read moreசீர்காழி அருகே சேந்தங்குடியில் பழுது காரணமாக சரக்கு ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து சீர்காழி வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
Read more'பாகுபலி' படம் திரைக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், பாகுபலி ஃபீவர் மட்டும் இன்னும் குறையவில்லை. தேனியில் தற்போது புதிதாக பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி...
Read moreபிரதமர் மோடி திருவிடந்தை பயணத்திட்டம் வெளியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடி பயணத்திட்டம் தெரிந்து பல இடங்களில் கறுப்புக்கொடி காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் பயண திட்டம்...
Read more