தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. நீர் தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு...
Read moreதிருச்சியில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயக் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை...
Read moreநேஷன் பத்திரிகையில் இணையாசிரியாராக பணியாற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம்...
Read moreவிடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...
Read moreசிறைகளில் கைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில், 5.40 கோடி ரூபா செலவில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி....
Read moreஇலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த 30 வயதான ஆசிரியையிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பேருந்து சாலையில் பணிப்புரியும் பேருந்து நடத்துனர்...
Read moreவெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார். காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக...
Read moreபுதிய நடை முறைகளை பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதுடன் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள்...
Read moreபால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பால் மா விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை...
Read moreதனக்கு பின்னர் தனது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நாட்டை ஆள வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்...
Read more