வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும்...
Read moreபெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் என திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்...
Read moreயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்தர மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கலைப்பிரிவு, பொறியியல்தொழில்நுட்பப் பிரிவு, உயிர்முறைமைகள் தொழில்நுட்பம், ஆங்கில மொழி மூல வர்த்தகப் பிரிவு போன்ற...
Read moreசாலையில் நடந்து சென்றவரை மறித்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே முகத்தில் துணியை அழுத்தி மயக்கமடையச் செய்து நகை, மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று வவுனியா பஜார்...
Read moreஅணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம். புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற பெண்ணின் ஆடையில் தீப்பற்றிக்கொண்டதால் உடல் முழுவதும்...
Read moreநாட்டில் பத்து லட்சம் ஆஸ்மா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள்....
Read moreபயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ்...
Read moreஇன்று (16) முதல் தனியார் பஸ் கட்டணங்கள் உயரும் எனவும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பஸ் மறுசீரமைப்பு தொடர்பான 12...
Read moreவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தி மௌன வணக்கம்- வலி.மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றிரவு இடம்பெற்றது. தவிசாளர்...
Read moreசிங்கப்பூரில் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டு அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில்...
Read more