Easy 24 News

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா நியமனம்

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும்...

Read more

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் : மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குற்றமற்றவர் என திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில்...

Read more

ஜி.சி.ஈ உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரல்

யாழ்ப்­பா­ணம் இந்­துக்­கல்­லூ­ரி­யில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. கலைப்­பி­ரிவு, பொறி­யியல்­தொ­ழில்­நுட்­பப் பிரிவு, உயிர்­மு­றை­மை­கள் தொழில்­நுட்­பம், ஆங்­கில மொழி மூல வர்த்­தகப் பிரிவு போன்ற...

Read more

மயக்க மருந்தை விசிறி நகை பணம் கொள்ளை

சாலையில் நடந்து சென்றவரை மறித்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே முகத்தில் துணியை அழுத்தி மயக்கமடையச் செய்து நகை, மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று வவுனியா பஜார்...

Read more

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்.

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம். புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற பெண்ணின் ஆடையில் தீப்பற்றிக்கொண்டதால் உடல் முழுவதும்...

Read more

இலங்கை முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்மா நோயாளர்கள்!

நாட்டில் பத்து லட்சம் ஆஸ்மா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள்....

Read more

12 மணிநேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலும் அமுனுகம!

பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ்...

Read more

பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

இன்று (16) முதல் தனியார் பஸ் கட்டணங்கள் உயரும் எனவும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பஸ் மறுசீரமைப்பு தொடர்பான 12...

Read more

வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தி மௌன வணக்கம்- வலி.மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றிரவு இடம்பெற்றது. தவிசாளர்...

Read more

சிங்கப்பூரில் அலுவலக மொழியாக தமிழ் நீடிக்கும்

சிங்கப்பூரில் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டு அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில்...

Read more
Page 1631 of 2145 1 1,630 1,631 1,632 2,145