Easy 24 News

300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான...

Read more

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

Read more

வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.

Read more

மன்னார் நகர சைப மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர சைப மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பொதுமக்கள்...

Read more

இன்றும் கீழிறங்க்காத வடமாகாணசபை கொடி

இன்றைய தினம் வடக்கு மாகாணச் செயலகத்தில் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது மாகாண சபை கொடி. வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு வடமாகாண கல்வி...

Read more

வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியா குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின்...

Read more

முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு மென்பானம் வழங்கிய இராணுவம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து மென்பாணங்களை வழங்கினார்கள்.

Read more

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் கோரவிபத்து

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை...

Read more

மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!!

“மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி – டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது.

Read more

இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு செருப்பால் எறிந்த நபர்

முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது. இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்...

Read more
Page 1630 of 2145 1 1,629 1,630 1,631 2,145