Easy 24 News

விருதுநகரில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை நெல்லையிலிருந்து கிளம்பிய கமல்ஹாசன் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்...

Read more

காசி விஸ்வநாதர் கோயிலின் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தின்மீது இளைஞர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரைப் பத்திரமாகத் தரைக்கு அழைத்து வந்தனர்....

Read more

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தேர்ச்சிவிகிதம் அதிகமாக இருப்பதாக தகவல். `தனியார் பள்ளிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை...

Read more

பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

கோவா, பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அம்மாநில எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச்...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு! – தூத்துக்குடி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...

Read more

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு – விழுப்புரத்தில் திமுகவினர் 500 பேர் கைது!

தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விழுப்புரம் தி.மு.கவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால்...

Read more

காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்க வேண்டும் – விஜயகாந்த் கருத்து

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்க...

Read more

MLA-க்களுடன் சித்தராமையா முக்கிய ஆலோசனை

ஐதராபாத் விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் MLA-க்களுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள பரபரப்பான சூழலில்...

Read more

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர்

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்...

Read more

பளை பேருந்துத் தரிப்பிடத்தில் இன்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பளை பேருந்துத் தரிப்பிடத்தில் இன்று நடைபெற்றது. பளை வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடி, பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி தமது அஞ்சலி நிகழ்வை...

Read more
Page 1629 of 2145 1 1,628 1,629 1,630 2,145