கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு...
Read moreநேற்று காலை ஜனகனுக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் மனோ கணேசன் வழங்கி வைத்தார். வரவிருக்கும் முக்கிய தேர்தல்களை குறிவைத்து கட்சியின் விரிவு படுத்தல் நடவடிக்கைளை நாம் ஆரம்பித்துள்ளோம்....
Read moreவவுனியா பொது வைத்தியசாலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ரே கருவி ஒன்று பொருத்தப்பட்டு நேற்று (18.0 5) முதல் இச்சேவைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்...
Read moreசமூக வலைத்தளமான (பேஸ் புக்) முக நூல் நிறுவனம் 86.5 கோடி பதிவுகனை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல் உட்பட சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான...
Read moreஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் உள்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எமது நாட்டிலுள்ள தொழில்...
Read moreகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அதில் பயணித்த 100 பேர் வரை...
Read moreஇலங்கையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படுவோர்களுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சமாதானம்,...
Read moreஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றி சாதனைப்படைத்துள்ளார். ஆஸ்திரேலியா மாகாணத்தில் உள்ள சிட்னி...
Read moreகடந்த வார இறுதியில், பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர. முன்னதாக நால்வர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐவர்...
Read moreநாளை நடைபெறவுள்ள இளவரசர் ஹேரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணக் கொண்டாட்டத்தில் என்ன கேக் பரிமாறப்படும்? பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் திருமணக் கொண்டாட்டங்களில் பழ கேக்...
Read more