தென் மேல் பருவப் பெயர்ச்சி நிலமை காரணமாக நாட்டில் நிலவும் கடும் மழையால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ...
Read moreகளனியாற்றில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் தற்போதைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான நதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று...
Read moreபிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள...
Read moreஎமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி...
Read moreமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேரள...
Read moreதென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்ற ஓபிஎஸ் கருத்து தவறானது என்று சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக பெற்ற...
Read moreகர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக அரசியல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூடுபிடித்தது....
Read moreதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவரை நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று எனவும், நேரம் வரும் போது ஜனாதிபதியை சூழ அனைவரும் ஒன்றுபடுவார்கள் எனவும் ஐக்கிய மக்கள்...
Read more