Easy 24 News

நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 8690 பேர் பாதிப்பு

தென் மேல் பரு­வப் பெயர்ச்சி நிலமை கார­ண­மாக நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 10 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ...

Read more

களனியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்!

களனியாற்றில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் தற்போதைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான நதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து...

Read more

ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று...

Read more

பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் கொலை!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள...

Read more

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி...

Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனை இதற்காகத்தான் சந்தித்தேன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கேரள...

Read more

கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறு

தென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்ற ஓபிஎஸ் கருத்து தவறானது என்று சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக பெற்ற...

Read more

சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி! கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்

கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கர்நாடக அரசியல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூடுபிடித்தது....

Read more

மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவர் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று பவுன் தங்க நகையை திருடிய இருவரை நேற்று(19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       ...

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று எனவும், நேரம் வரும் போது ஜனாதிபதியை சூழ அனைவரும் ஒன்றுபடுவார்கள் எனவும் ஐக்கிய மக்கள்...

Read more
Page 1625 of 2145 1 1,624 1,625 1,626 2,145