மே 18 ஆம் திகதி வட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளளப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர்...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச...
Read moreகண்டி- யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியின், ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால், அந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துடன் வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட...
Read moreமயிலிட்டிக் கடற் பிரதேசத்தில் அநாதரவாக நீண்ட நாள்களாகக் காணப்படும் கப்பலிலிருந்து பொருள்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆவரங்காலைச் சேர்ந்த 5 பேர் காங்கேசன்துறை சிறப்புக் குற்றப் பிரிவுப்...
Read moreகளுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், அந்தப் பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளது.
Read moreஈருருளியில் வந்த குடும்பப் பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நல்லூர் முடமாவடிப் பகுதியில் நேற்றுப் பி.ப....
Read moreவடக்கு -– கிழக்கில் நல்லிணக்கம் என்று சொல்லிக் கொண்டு விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் போக்கைக் கருத்தில் எடுக்காது இருந்தால், போரை...
Read moreபுலிகளை நினைவேந்திய வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பன்னாட்டுச் சமூகத்துக்கு முன்வைத்த கருத்தை மைத்திரியும், ரணிலும் ஏற்றுக் கொள்கின்றனரா ? வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறையில் முதல் முறையாக சீக்கிய பெண் ஒருவர் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறை அகாடெமியில் படித்தவர்...
Read more