அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைப்படுத்தி விட்டு எதிர்க் கட்சியில் அமர்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அக்கட்சியின்...
Read moreபுதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு செயற்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும்...
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம்...
Read moreகியுபாவின் ஹவானா நகர் பிரதான விமான நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த 100 பேருக்காகவும் அந்நாட்டு அரசாங்கம் இரண்டு நாட்களை துக்க தினமாக பிரகடனம்...
Read moreவெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகுல்பொகுன...
Read moreஇராணுவ வீரர் தின நிகழ்வு என பாரியளவில் செலவு செய்து பிரபல்யம் தேடுவதை விடுத்து, அதற்கு செல்லும் நிதியை இராணுவ வீரர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் பி....
Read moreஇராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ள சில அரசியல்வாதிகளையிட்டு தான் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற இராணுவ தின...
Read moreதிருகோணமலை – ஹொரவப்பொத்தானை, வாகொல்லாகட பகுதியில் துப்பாக்கியொன்று தவறுதலாக செயற்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் இந்த...
Read moreபரந்தன் பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண...
Read moreபதுளை, ஹலிஎல, வெலிமடை பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணஞ் செய்த மூவர்...
Read more