Easy 24 News

யாழ்.வடமராட்சியில் மின் இணைப்புக்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிக் கேபிள்கள் நீக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நேற்று அகற்றப்பட்டன. இலங்கை மின்சார சபையினரால் கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன. கேபிள் இணைப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதால், குறித்த...

Read more

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு...

Read more

நான் தோல்வியடையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் தான் தோல்வியடையவில்லையெனவும் அது பெண்கள் சமூகத்துக்கான தோல்வி எனவும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். பிரதி சபாநாயகரைத்...

Read more

கனடாவில் சிக்கலில் சிக்கியுள்ள தமிழர்

கனடாவில் அரசியல்வாதியும் பொலிஸ் அதிகாரியுமான ரொஷான் நல்லரட்னம் என்ற தமிழர் தொழில்முறை தர விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்டாறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ்...

Read more

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 62%பேர் அவர் ஒரு பொய்யர் என்று எண்ணுகின்றனர். Quebecஇல் G7 மாநாடு...

Read more

இலங்கை தமிழரின் மேன்முறையீட்டிற்கு கிடைத்த தீர்ப்பு

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட...

Read more

திருகோணமலையில் வாள்வெட்டு! 6 பேர் படுகாயம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே...

Read more

இத்தனை பில்லியன் நட்டமா? – அதிர்ச்சியில் அரசாங்கம்

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி...

Read more

பரபரப்புக்கு மத்தியில் இரவோடு இரவாக மைத்திரி சந்திப்பு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம்...

Read more

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்!

பழமையான நடைமுறைகளை கொண்டுள்ள சவூதி அரேபியா, மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டுள்ளது. இந்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவின் பட்டத்து...

Read more
Page 1601 of 2145 1 1,600 1,601 1,602 2,145