ஐரோப்பிய எல்லையை தாண்டிச் சென்ற பசு மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நகரமான பல்கேரிய எல்லைப் பகுதியில், இவான் ஹரலம்பியேவ் என்பவர்...
Read more``பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவரை விமர்சித்தேன்'' என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா தேவியைச் சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநிலத் தலைவர்...
Read moreமின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோயிலின் சேரலாந்தன் கோபுர சிற்பம் சேதமடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்த யாழி சிற்பம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read moreகடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டில் மின்னல் தாக்கி விவசாயி சுந்தரமூர்த்தி (40) உயிரிழந்தார். விவசாய நிலத்தில் உரமிட்டுக் கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி மின்னல் தாக்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து...
Read moreவேல்முருகன் கைதை கண்டித்து தீக்குளித்த விழுப்புரம் முட்லூரை சேர்ந்த மன்சூர் அலி என்பவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read moreபெரம்பூர்-விஜயவாடா விரைவு ரயில் திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பி அறுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்....
Read moreநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயிர்பலிக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்று இப்போதாவது நீட்...
Read moreதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி அலுவலகத்தில் விசாரணை ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர்...
Read moreமனித நாகரிகத்தின் எதிர்கால இருப்பினையோ அல்லது இழப்பினையோ தீர்மானிக்கும் காரணி சுற்றாடலேயாகும் என்பதே கடந்த நூற்றாண்டு எமக்கு கற்றுத்தந்துள்ள ஒட்டுமொத்த பாடங்களின் சாராம்சமாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...
Read moreஅரசு என்ற வகையிலும் தனிப்பட்டரீதியிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில்...
Read more