சுவிட்ஸர்லாந்து – Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம்...
Read moreநேற்று செவ்வாய்க்கிழமை செந்தனியில் SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும் அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த 93 ஆம் இலக்க வட்டார SAMU...
Read moreபொது மேடையில் பெண்ணிடம் முத்தம் கேட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை’ என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கியத்...
Read moreஅடுத்தடுத்து பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வரும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த கூட்டு எதிரணித் தரப்பிலும் பிளவுகள்...
Read moreஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தாலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதுடன் ஏப்ரல் 26 ஆம்...
Read moreநாடாளுமன்றத்தின் புதிய பிரதிச் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரான ஆனந்தகுமாரசிறி தெரிவு செய்யப் பட்டார். தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெ...
Read moreபிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்ததன் பின்னர்...
Read moreகடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். ஆயினும் திட்டமிட்டவாறு மருதங்கேணிப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இன்று இடம்பெறும். இவ்வாறு யாழ்ப்பாண...
Read moreஇலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்று காலி தெவட்ட பிரதேசத்தில், காலி துறைமுக காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி,கட்டுகொட பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் இருக்கும்...
Read moreவிவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று மாவட்டச் செயலர் ஊடாக விவசாய அமைச்சருக்குப் பரிந்துரைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்...
Read more