மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று...
Read moreஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத்தொடர் பாரீஸ் நகரில் இடம்பெற்றது....
Read moreபுதிய வரிக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தவறாக புரிந்துகொண்டதன் காரணமாக தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்களின் விற்பனையின்போது 14 சதவீத ‘நிறுத்திவைத்தல் வரியை’ அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையினை...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக...
Read moreயுத்தத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளை விடுதலை போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிக்கக்கூடாதென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...
Read moreலண்டனில் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாயாரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மேற்கு லணடனில் உள்ள Feltham பகுதியில் பச்சிளம் குழந்தை...
Read moreகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரிக்கு சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாலரால் இயந்திரம் ஒன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது இலங்கை ஜெர்மன் பயிற்சிக்கல்லுரி வளாகத்தில்...
Read moreகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பெண் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வட்டியில்லா கடன் தொகை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை செயலக கேட்போர் கூடத்தில்...
Read moreஅமெரிக்கா-வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையேயான அணு ஆயுத மோதல் போக்கு முடிவிற்கு வந்துள்ளது. இதனையடுத்து...
Read moreதற்போது மொபைல் பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை துபாய் மாலில் ஒருவரின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து அவர் உடல்...
Read more