பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ரஜினியின் காலா படத்தை சிங்கப்பூரில் இருந்து முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நபரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக இந்திய...
Read moreயாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியுள்ளது. நேற்றைய தினம் இந்த டொல்பின் மீன் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை,...
Read moreபிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும்...
Read moreஅஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று...
Read moreமாவனல்லை – ஹெம்மாதகமை வீதி, அலுதெனியவில் ட்ராக்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை...
Read moreமொஹமட் நவாவி பதவி விலகியதன் காரணமாக வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட் இஸ்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள்...
Read moreஅர்ஜூன் அலோசியஸ் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றீர்களா...
Read moreஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்தமுயன்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 35 வயதுடையவராவார். சீனாவுக்கு 255...
Read moreவடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளா என்ற கேள்வி எழுகின்ற நிலையில், வடக்கில் மூடப்பட்டுள்ள 24 வைத்தியசாலைகளை சீர்செய்ய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என...
Read more2025 ஆம் ஆண்டு பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையக்கூடிய திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பால்...
Read more