Easy 24 News

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

இஸ்லாமியர்களின் விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும்...

Read more

நக்கிள்ஸ் மலைத்தொடரின் பெருந்தோட்டங்களை விற்கும் எண்ணம் இல்லை

பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் எந்தவொரு காணியும் தனியாருக்கு ஒப்படைக்கப்படவோ, விற்கப்படவோ இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Read more

ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

மேல் மாகாண ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி லைமை யில் நேற்று (07)...

Read more

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி சுரேன் ரத்வத்த இராஜினா

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை நிறுவத்தின் தலைவர் ரஞ்ஜித் பிரனாந்துவிடம் நேற்று (07) ஓப்படைத்துள்ளார்....

Read more

லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து

லண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க்...

Read more

ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி...

Read more

ஒரே இரவில் மூன்று முறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளான ஈஃபிள்!!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் ஈஃபிள் கோபுரம் முன்று தடவைகள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மே 22 ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில்...

Read more

எரிமலை வெடிப்பினால் உயிரிழந்த 99 பேர்!

கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில்...

Read more

ஈராக்கில் குண்டுவெடிப்பு: 16 பேர் பலி

பாக்தாத் மசூதியில் குண்டுவெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதர் நகரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்...

Read more

கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சினார்: டிரம்ப் வழக்கறிஞர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், டிரம்பின் வழக்கறிஞருமான...

Read more
Page 1597 of 2145 1 1,596 1,597 1,598 2,145