நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வன்முறை...
Read moreநிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாண பணிகளுக்காக பொருத்தப்பட்டுள்ள லிப்டிலிருந்து விழுந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பகுதியிலிருந்து...
Read moreஇலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில்...
Read moreகளு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, மில்லகந்த பிரதேசங்களில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதையிட்டு, குறித்த பிரதேசங்களை அண்டிய...
Read moreதொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு – கிழக்கில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை நிறுவனங்க ளும் அதிகமாக உள்ளன. வடக்கு...
Read moreமண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர். இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை...
Read moreவாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. “உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகி...
Read moreநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா...
Read moreமதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ்...
Read moreவடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் கடந்த 4ஆம் திகதி அரச தலைவரின் பதில் செயலர் சுமித்...
Read more