புலம்பெயர் மக்கள் உதவி செய்தால் சேவையை விரிவுபடுத்த முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read moreஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று...
Read moreஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். டி.என்.எல் ஒளிபரப்பு நிலையம் குறித்து இன்று...
Read moreவிவசாய அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நாம் வளர்ப்போம், நாம் உண்ணுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று கொழும்பு...
Read moreஸ்ரீமத் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. உயர்க் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால், இன்று...
Read moreதெற்குக்கான அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, இன்று நண்பகல் 12.10 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. கடவத்தையிலிருந்து மாத்தறை நோக்கி, ஆடைகளை ஏற்றிச்சென்ற கென்டர் ரக லொறியொன்றே, இவ்வாறு...
Read moreபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால...
Read moreவிபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜூன் 12ம் திகதி...
Read moreவடமாகாண சபையின்அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில்...
Read moreதேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் உயர்...
Read more