5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆவணங்கள் தற்பொழுது...
Read moreதென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என,...
Read moreஇந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்...
Read moreவெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக...
Read moreவடமாகாண வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவில் இருந்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா . குணசீலன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளினை தொடர்ந்து முல்லைத்தீவின் மாவட்ட வைத்தியசாலையின் வெளிநேயாளர்...
Read moreசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம்...
Read moreபிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிருந்தா பாலராசா என்ற பெண்...
Read moreஅரசிற்கு முண்டுகொடுத்தவாறு மக்களை ஏமாற்றுவதாக கூட்டமைப்பினை விமர்சித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில்...
Read moreவட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு யாழ். பொதுநூலக மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. வட மாகாண மகளிர் விவகார...
Read moreகடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...
Read more