செவ்வாய் கிரக மார்டியன் ஏரி படுகையில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகளை கியூரியாசிட்டி விண்கலம் கண்டு பிடித்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 2011ல்...
Read moreநபர் ஒருவர் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளார். குறித்த நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
Read moreஆப்கானிஸ்தானில் போலீசார் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பல...
Read moreசீனாவின் குயிங்டாவ் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலர் ரஷித் அலிமோவை சந்தித்து பேசினார்....
Read moreகனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Kenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன்...
Read moreகனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி...
Read moreஅரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யின் விலை 25 ரூபா முதல் 30 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி தெரிவித்துள்ளார். இதன்படி மீனவர்கள் உட்பட...
Read moreஅமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் உப வேந்தருக்கு எதிராக லஞ்ச ஊழல்...
Read moreஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...
Read moreகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்...
Read more