Easy 24 News

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (27) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். சந்தேகநபருக்கு...

Read more

இலங்கை – பங்களாதேஷ் உறவை பலப்படுத்துவதற்கான திட்டம்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக செயற்பாட்டு ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெற்ற...

Read more

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காளவிரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4ஆவது பிம்ஸ்டெக்...

Read more

இலங்கை மீது இராணுவ தடை விதியுங்கள்!

இலங்கை மீது இராணுவ தடை விதியுங்கள்! – பாதுகாப்புச் சபையைக் கோரும் வரைவு வடக்கு மாகாண சபையில் முன்வைப்பு இலங்கையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை...

Read more

சென்னையில் நாளை வாஜ்பாய்க்கு புகழஞ்சலி கூட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்...

Read more

டெல்லியில் நாளை பாஜக முதல்வர்கள் கூட்டம்

பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. நாளை நடக்கும் பாஜக முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பர்...

Read more

ஹிருத்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் நிறுவனமா தயாரிக்கும் சென்ட் டீலர் சிவகுமார் அளித்த புகாரின்...

Read more

10 கோடி செலவில் கன்னிமாரா நூலகம் மேம்படுத்தப்படும்

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூ.10 கோடி செலவில் விரைவில் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சத்து 10...

Read more

பிறந்த நாள் அன்று வெளிநாடு ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி!

புகலிடம் தேடி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நல்லதம்பி வசந்தகுமார் என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது நாற்பத்தி...

Read more

ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு

ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (27) மாலை அறிவித்துள்ளன. தமது...

Read more
Page 1452 of 2145 1 1,451 1,452 1,453 2,145