மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி.கனிமொழி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.