சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூ.10 கோடி செலவில் விரைவில் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் நூல்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.