Easy 24 News

பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவி விலகி மீண்டும் ரணிலுடன் இணைந்தார்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார். ஐ.தே.கவில் இருந்து தாவி, தொழில் மற்றும் வெளிநாட்டு...

Read more

சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து

தாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த...

Read more

14 வாகனங்களை தீயிட்டு கொளுத்திய போதை இளைஞர்

டில்லி நகரில் ஒரு இளைஞர் குடி போதையில் 18 வாகனங்களை தீயிட்டு கொளுத்தி உள்ளார். தெற்கு டில்லியில் உள்ளது மதாங்கிர் என்னும் பகுதி. இந்தப் பகுதியில் ஒரு...

Read more

நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சி

புத்தளம் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பு இறால்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இறால் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் பண்ணையாளர்கள்...

Read more

பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பொலன்னறுவை – மனம்பிட்டிய பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு,...

Read more

நாமலுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்!

“கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்‌ச கூறுவதை விட, அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால், அரசியல் கைதிகளை...

Read more

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளது

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல்  நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என சர்வதேச செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால்...

Read more

லோகன் கணபதி : சுப்பிரமணியன்சுவாமி சமிக்ஞை சரியா

அண்மையில் கனடாவுக்கு வருகை தந்த இலங்கை தமிழ் மக்களின் பரம எதிரி சுப்பிரமணியன் சுவாமியை ஈழத்தமிழர்களின் கொள்கை கோட்பாடுகளைக் கடந்து கனடாவின் தமிழ் பிரதிநிதியான லோகன் கணபதி...

Read more

இரத்தக்களரியை தவிர்ப்பதற்கான காலம் கடந்துவருகிறது

இரத்தக்களரியை தவிர்ப்பதற்கான காலம் கடந்துவருவதாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியை நாடாளுமன்றம் மூலம் தீர்க்க முடியும் என்ற...

Read more

பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை பிரதமர் கதிரை இல்லை

பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை...

Read more
Page 1338 of 2145 1 1,337 1,338 1,339 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News