Easy 24 News

இலங்கையில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் இலங்கைக்கான வதிவிட...

Read more

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது. ஜனாதிபதியின் இந்த...

Read more

நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – ஐ.தே.க. அறிவிப்பு

மக்களுக்கு நேற்று  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நாளை  லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க...

Read more

மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

மட்டக்களப்பு – கிரான், புனானை, சாலம்பச்சேனை ஆற்றங்கரை பகுதியில் நான்கு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, புனானை – சாலம்பச்சேனை ஆற்றங்கரை...

Read more

இராணுவத்தின் உதவியுடன் கப்பத்துக்காக கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரின் உதவியுடன் கிளிநொச்சி பொன்னகர் இளைஞன் கடத்தப்பட்டு பொலனறுவைக்கு கொண்டு செல்லப்பட்டு ஜந்து இலட்சம் ரூபா கப்பமும்...

Read more

இலங்கை வரலாற்றில் இது உன்னதமான வெற்றி : எம் .ஏ.சுமந்திரன்

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடைக்காலத் தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடை உத்தரவு வரும்...

Read more

10மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது- பெரும்பான்மை மஹிந்தவுக்கா? ரணிலுக்கா

நாடாளுமன்றை நாளை கூட்டுவது தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியிடுவார் என்று சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம்...

Read more

சுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்!

கௌரவம் மரியாதை இருந்தால், மஹிந்த ராஜபகஸ தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய...

Read more

பதற்றத்தின் உச்சத்தில் கொழும்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ்...

Read more
Page 1325 of 2145 1 1,324 1,325 1,326 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News