ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஆட்டி – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்
June 14, 2026
எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் ஆளும்...
Read moreவெகுவிரைவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை மீண்டும்...
Read moreஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில்...
Read moreபுத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து, இன்று இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இடம்பெறமாட்டாது என ரயில்வே...
Read moreஎரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு ஏற்ப போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எந்தவொரு சங்கமும் இதுவரை தீர்மானிக்கவில்லை. பஸ் சங்கங்கள் மற்றும் முச்சக்கரவண்டி சங்கங்களின் தீர்மானம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட்...
Read moreநாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த...
Read moreபாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் இதனைக் கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreபாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...
Read moreதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பது என்ற தலைப்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்....
Read more“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் வந்திருந்தனர். 113 பெரும்பான்மை இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக...
Read more