ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஆட்டி – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்
June 14, 2026
கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர்...
Read moreஜனநாயகத்திற்கு விரோதமாகவே பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....
Read moreதென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் இடையேயான அதிகாரப்போட்டி, அத்தரப்புக்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கின்றமை ஒருபுறம் இருக்க, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் முரணியலைத் தோற்றுவித்திருப்பதாக அறியவருகின்றது. “மஹிந்த...
Read moreபுதிய பிரதமரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது...
Read more24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Read moreஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணிக்கு சற்று...
Read moreநாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறந்துவிட்டு செல்லத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read more“பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் மஹிந்த அணியிடம் சரணாகதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்படுவார். அவரின் நாடாளுமன்ற...
Read moreசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவானில் தாயின் மடியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கேரளாவின் கோழிக்கோட்டை...
Read moreபலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால், எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (16), வீரகெட்டிய...
Read more