Easy 24 News

அரசியல் குழப்பங்களிற்கு நான் காரணமல்ல; பெரும்பான்மையை நிரூபிக்கலாமென மைத்திரிதான் இரகசிய வாக்குறுதி தந்தார்: மகிந்த!

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை. அவர்தான்...

Read more

வெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு சம்பந்தன் கொதிப்பு!

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

மேலே உள்ள கடவுளிடம் தான் நாட்டு நிலைமையை கூற வேண்டும்

நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பில் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பை விரைவாக பெற்றுத் தருவது அவசியமாகும் என ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின்...

Read more

எழுத்து மூல உத்தரவாதத்திலிருந்து பின்வாங்குகிறார் சம்பந்தன்?

ஐக்கிய தேசிய முன்னணியுடன் எழுத்துமூல உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னரே, ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்தே,...

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மைத்திரி? அங்கொட மனநல மருத்துவர்கள் பரிசோதிக்க நடவடிக்கை?

அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்து புதியதொரு சவால் எழுந்துள்ளது. ஜனாதிபதியின் உள நிலை தொடர்பாக கேள்வி...

Read more

சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான...

Read more

மக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதிகாலை 2.30 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது,...

Read more

இடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவு நாட்டு மக்களிடையே தவறான ஒரு கருத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின்...

Read more

கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்

கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து...

Read more

ஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்ைகக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை

வடக்கு, கிழக்குவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொண்டிருந்த நம்பிக்கையில் எந்தவித குறைவும் ஏற்படவில்லையென்பது இரணைமடுவில் அவருக்கு வழங்கிய வரவேற்பின் மூலம் உறுதியாகியிருப்பதாக பாராளுமன்ற...

Read more
Page 1278 of 2145 1 1,277 1,278 1,279 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News