Easy 24 News

கோபத்தில் இருந்த மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவர்..! பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகம் - திருப்பூரில் உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அண்ணா நகரை...

Read more

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை...

Read more

ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்றிரவு 7.00 மணிக்கு விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்...

Read more

தேர்தலை கோரி சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு கோரி ஹம்பாந்தோட்டை - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஹம்பாந்தோட்டை கபடா சந்திக்கு அருகில்...

Read more

இலங்கை வந்து பலியான ரஸ்ய பெண்

அளுத்கம – மோரகொல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளார். 71 வயதான ராஸ்ய நாட்டு பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது

2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில்...

Read more

பூவரசன்குளம் காவல்துறை பொறுப்பதிகாரி கைது

2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில் பெறுப்பதிகாரியாக...

Read more

மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம்

நாடு நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு அரசியல் அமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என தேசிய ஒழுங்கமைப்புகளின் ஒன்றியம்...

Read more

ஈழ ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடுகடத்தியமை தொடர்பில் சென்னை மேல் நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியாவில் பிறந்த ஈழ ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடுகடத்தியமை தொடர்பில், இந்திய வெளிநாட்டு பிராந்திய பதிவாளர் அதிகாரிக்கு, சென்னை மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஆனந்த் என்ற...

Read more

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தரம்...

Read more
Page 1277 of 2145 1 1,276 1,277 1,278 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News