Easy 24 News

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை -சசிதரன்

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன். நேற்று  20 ஆம்...

Read more

நடைபெற்ற குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை

கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பொலீஸ் பிரவிற்குட்பட்ட வலையறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபராக உள்ள அஜந்தன் அவரது விடுதலையை...

Read more

சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி ஒப்படைப்படைப்பார்- நவீன் திஸாநாயக்க

ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் முடியும் வரையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படும் என அமைச்சர் நவீன்...

Read more

இன்று எரிபொருளின் விலை அதிகரிக்குமா? குறையுமா ?

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இன்று  முன்னெடுக்கப்படவுள்ள எரிபொருள் விலை மீளாய்வின் போது எரிபொருளின் விலை அதிகரிக்குமா? குறையுமா ? என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில்...

Read more

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யாழ். குடும்பம்

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான Zee Tamil இல் ஒளிபரப்பாகும்  Sa Re Ga...

Read more

இராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க நகைகளுடன் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுங்க மத்திய விசாரணை பிரிவின் விசேட குழுவொன்றினால் அவர்...

Read more

துளசி இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்கிற துளசியை இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு...

Read more

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்ணின் மரணம்!

வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம்...

Read more

வவுனியா நகரசபை அசமந்தமாக செயற்படுவதாக வன இலகா திணைக்களம் முறைப்பாடு

வவுனியா நகரசபை தமது கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரப்பட்ட கடிதத்திற்கு இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொலைபேசியிலும்...

Read more
Page 1261 of 2145 1 1,260 1,261 1,262 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News