Easy 24 News

கிளிநொச்சி வெள்ளத்தில் மின்சாரம்தாக்கி ஒருவர் பலி

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம்...

Read more

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

முறையான முறையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்- ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவர்

ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய...

Read more

இந்தோனேசியாவில் சுனாமி – 20 பேர் பலி

இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு...

Read more

பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு

யாழ்ப்பாணத்தில் பணியில் உள்ள பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு செய்வதாக பொலிசார் இணங்கியதோடு வரி அனும்மிப்பத்திரம் காட்சிப் படுத்த தவறியிருந்தால் அது தண்டனைக்குரிய...

Read more

25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில் காணிகள்விடுவிப்பதற்கான ஏற்பாடுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின் பெயரில் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களில் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் எதிர் வரும் 25ம் , 26ம்...

Read more

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு...

Read more

முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனம்

வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனத்திற்கான அனுமதி ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் நீண்டகாலமாக நிலவும்...

Read more

கன்ரேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகளால் நெடுங்கேணி மக்கள் அவலம்

மின்னேரியாவில் இருந்து வனவளத் திணைக்களத்தினரால் கன்லேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகள் சில நெடுங்கேணிப் பகுதிக் காட்டில் இறக்கிவிடப்பட்டுகின்றமை தொடர்பில் எவருமே கண்டுகொள்வது கிடையாது. என நெடுங்கேணிப் பகுதி கமக்கார...

Read more

கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே பழமரக் கன்றுகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் கவலை

விவசாய அமைச்சினால் நாடு முழுவமும் 10 லட்சம் பழ மரச் செய்கைத் திட்டத்தின் கீழ் வடக்கில் முன்னெடுக்கும் திட்டத்தில் ஓர் கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே கன்றுகள்...

Read more
Page 1257 of 2145 1 1,256 1,257 1,258 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News