Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனம்

December 23, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனத்திற்கான அனுமதி ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய வெற்றிடங்களிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்காக 2017ஆம் ஆண்டு கோரப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து போட்டிப் பரீட்சை மூலம் 80 புள்ளிகளிற்கு மேல் தேர்வானவர்களிற்கு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.

அவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் இருந்து செயல்முறை மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் கூடிய புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளவர்களிற்கு நியமனம் வழங்குவதற்காக வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த்து.

இவற்றின் அடிப்படையில் குறித்த நியமனத்திற்காக அனுமதி தற்போது ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வானவர்களிற்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Previous Post

கன்ரேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகளால் நெடுங்கேணி மக்கள் அவலம்

Next Post

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு

Next Post

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures