Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

December 23, 2018
in News, Politics, World
0

முறையான முறையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாகவும் மக்களுக்கு ஒழுங்காக சேவையாற்றவே அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்- ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவர்

Next Post

கிளிநொச்சி வெள்ளத்தில் மின்சாரம்தாக்கி ஒருவர் பலி

Next Post

கிளிநொச்சி வெள்ளத்தில் மின்சாரம்தாக்கி ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures