Easy 24 News

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சு

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்தின் முன் கண்ணாடி...

Read more

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கும் இடையில் சந்திப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட பொதுஜன...

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி விஜயத்தின்...

Read more

இம்ரானின் கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

கொழும்பு கொட்டாஞ்சேனை மல்வத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த கஞ்ஜிபானி இம்ரானின் கள்ளக் காதலி மீது நேற்றிரவு இனந்தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...

Read more

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச...

Read more

சிறையிலுள்ள மதூஷ் குழுவை கண்காணிக்க டுபாய் அமைப்பொன்று தயார்

டுபாயில் கைது செய்யப்பட்டு மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மதூஷ் குழுவை கண்காணிப்பதற்கு “டிடேன் இன் டுபாய்” முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் கைது செய்பவர்களை...

Read more

யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் நடந்த சம்பவம்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப்...

Read more

கூட்டமைப்பைச் சுற்றி பல எதிரிகள் உருவெடுத்துள்ளனர்

ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மக்களின் விடுதலை...

Read more

கடனினால் அச்சுறுத்தப்படுகின்றது இலங்கை

மத்திய அரசாங்கத்தின் கடன் மிகவும் உயர்வானதாக காணப்படுவதாகவும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 83 சதவிகிதமாக இருக்கின்றது என்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர்...

Read more

காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் ...

Read more
Page 1189 of 2145 1 1,188 1,189 1,190 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News