Easy 24 News

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும்- சர்வதேச நாடுகளிடம் INGO கள் இணைந்து கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என சர்வதேச...

Read more

விஜேதாச ராஜபக்ஷவும் கொக்கேன் விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையிலான கொக்கேன் விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று ...

Read more

எவன்கார்ட் சம்பவம் -பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு

எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

Read more

இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்களைக் கூறிய ரஜினி, கமல்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு ரஜினி, கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில்...

Read more

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் வீடுகள்

இலங்கையில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.இலங்கையில் போருக்கு பின் மேற்கொள்ளும் நலத்திட்டங்களில் இந்தியா பெரும் உதவி புரிந்து வருகிறது வீடுகளை இழந்த தமிழர்கள்,...

Read more

இந்திய சினிமாவில் கைவைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இந்திய சினிமாக்கள், விளம்பரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய விமானப்படை இன்று அதிகாலை காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட்டில் புகுந்து அதிரடி தாக்குதல்...

Read more

புல்வாமா தாக்குதலை அடுத்து தக்காளிபழத்துக்கு என்ன நடந்தது தெரியுமா ?

ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விவசாயிகள் எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானில் தக்காளி விலை 'விர்'ரென எகிறி, கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது. புல்வாமாவில்...

Read more

பதற்றத்தை தணிப்பதே நோக்கம்:ஐரோப்பிய யூனியன்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன....

Read more

யாழ். மண்டைதீவு காணிகள் தொடர்பில் சிறிதரன் எம்.பி காட்டம்

யாழ். மண்டைதீவு காணியின் சட்ட ரீதியான உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக்குடியேறி வாழ முடியாதவாறு இதுவரை காலமும் கடற்படையினரால் தடுக்கப்பட்டு வந்த நிலையில், தமது காணிகள்...

Read more

அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தல் மீண்டும் கலந்துரையாடல்

அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுதினம் (வியாழக்கிழமை)...

Read more
Page 1172 of 2145 1 1,171 1,172 1,173 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News