ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் பாக்., பார்லி.,யில் இம்ரான்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை...
Read moreகொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ-9...
Read moreநாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற சிறப்புரிமையானது நாட்டின் பொதுவான சட்டத்திற்கு...
Read moreபோதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உருவாக்கமே காரணமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தை உருவாக்கி பொலிஸார்...
Read moreஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு அவர்களை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன...
Read moreதேசிய அணியில் பங்குகொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து தங்களை நீக்கிக் கொண்டால் அவர்களினால் அழுத்தங்கள் இன்றி விளையாட்டில் பங்குகொள்ளலாம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்...
Read moreபம்பலப்பிட்டியில் இடம்பெற்ற டிபென்டர் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் உட்பட மற்றுமொருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் பிணை...
Read moreசித்திரவதைக்கு எதிராக ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளது பெயரும் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விடயம் குறித்து உரிய...
Read moreபோதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் மறைமுகமாக தாக்கியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக...
Read moreகிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஐ.நா.சபை காலந்தாழ்த்தாது தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விடயங்கள் குறித்த...
Read more