ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மூத்த ஊடகவியலாளர் என தம்மை கூறிக்கொண்டு வாழும் சிலர் - சமூகத்தில் பல அடாவடிகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது . மற்றவர்களை பற்றி அவதூறு எழுதுவதும் ,மற்றவர்களை...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
Read moreமறப்போம் மன்னிப்போம் என்ற பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்...
Read moreகேப்பாப்புலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கும் காரணத்தினாலேயே, காணிகள் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர் என முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்....
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லையெனவும், வாகனத்துக்கு டீசல் அடிப்பதற்கே எம்.பி.க்களிடம் பணம் இல்லாது கஷ்டப்படுகின்றார்கள் எனவும் ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார...
Read moreகொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலான செய்தி மக்களை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு நடவடிக்கையே ஆகும் என மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...
Read moreபேராதனை பல்கலைக்கழகத்தின் கிளையொன்று மாலைதீவில் நிறுவப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆவணங்கள் பரீசீலனைக்காக சட்டமா...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று...
Read moreவடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின்...
Read moreஎகிப்து நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் இன்றைக்கும் சுற்றுலாப்பயணிகளை, வரலாற்று ஆய்வாளர்களை கவர்வதாக அமைந்துள்ளன. அங்கு, உலகின் ஏழு பழைய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிற...
Read more