Easy 24 News

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிப்பு

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்...

Read more

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணை

மொறட்டுவ ராவதாவத்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் முன்னெடுக்கவுள்ளனர். சந்தேகநபர்களான தம்பதிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததன்...

Read more

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக,...

Read more

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில்...

Read more

கால அட்டவணையுடன்கூடிய தீர்மானமே அவசியம்: சுரேஸ்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்...

Read more

மன்னார் மாவட்ட செயலகத்தில் தனியார் காணிகளை விடுவிக்ககோரி கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப்பிரிவில் இராணுவம் பொலிஸார் கடற்படை அதிகாரிகள் பிரதேசசெயலர்கள் ஆகியாேரை அழைத்து அரசாங்க அதிபர் திரு. மோகன்ராஸ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது....

Read more

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக...

Read more

மதுஷின் தோழர் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் மீட்பு

மொரட்டுவ, ராவத்தாவத்தப் பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

யாழ்.மாநகரசபை வீதிகளுக்கு எல்.ஈ.டி பல்புகள்

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின் முயற்சியால் பல வீதிகளுக்கு 150W LED விளக்குகள் மற்றும் உள்ளொழுங்கைகளுக்கு புதிய...

Read more

ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் தலையிடுவது தவறு

மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு ஒழுக்கமுள்ள எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more
Page 1152 of 2145 1 1,151 1,152 1,153 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News