மூன்று மாத குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம் !!

அநுராதபுரம் – நொச்சியாகமை பகுதியில் மதுபோதையால் ஏற்பட்ட குடும்ப தகராறில், கணவன் பொல்லால் மனைவியை தாக்க முயற்சித்த போது, அது மூன்று மாத குழந்தையின் மீது பட்டத்தில்...

Read more

தமிழக இளைஞரை திருமணம் செய்த இலங்கைப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் கொழும்புவை சேர்ந்தவர் பிரதீபா. இளம்பெண்ணான இவர்...

Read more

ஆறு வயது சிறுமி அழகியான அதிசயம் !!

நைஜிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஜேர் தனது புகைப்படங்கள் மூலம் உலகின் அழகான சிறுமி என்னும் புகழை பெற்றுள்ளார். நைஜீரிய நாட்டில் லாகோஸ் நகரை சேர்ந்த...

Read more

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய 20 வயது மகன்!

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு...

Read more

இலங்கையில் பீதியை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்!

இலங்கையின் பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில்...

Read more

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

வவுனியாவில் 3 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை வவுனியா சிறைச்சாலைக்கு...

Read more

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் கைது

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

Read more

ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட...

Read more

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி கைது

புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று   கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிராம்பியடிப்...

Read more

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோய்

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென் மாணாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி...

Read more
Page 1141 of 2147 1 1,140 1,141 1,142 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News