தொழிலாளர்களிடமிருந்து இலட்சக்கணக்கில் சந்தாப் பணம்

ஓர் ஆண்டுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் ரூபாயை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது எனபது தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது....

Read more

15.50 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிலான 465 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூர்க்கேசுக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த சுல்தான்...

Read more

நெதர்லாந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு : மூன்று பேர் பலி

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தார். நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரின் அக்டோபர்ப்ளெய்ன் என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நேற்று காலை...

Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் திடீர் உடல் குறைவினால் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 முதல் 2008...

Read more

ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கரூர் அருகே ஆண்டிப்பட்டி கோட்டையில் ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் இருந்து சேலம் சென்ற பார்சல் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட...

Read more

அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற 486 பேர், மீண்டும் ஆசிரியர் சேவையில்

ஆசிரியர் சேவையிலிருந்து பாடசாலை அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற 486 பேர்,  மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது. ஆசிரியர் சேவையில்...

Read more

8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

இவ்வருடத்துக்குள் 8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வழங்கம்...

Read more

நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அனுப்பிய நியூசிலாந்துகொலையாளி

நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். நியூசிலாந்தில்...

Read more

ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுக்க கூடாது

ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு...

Read more

இனிப்பு பண்டங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்!!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து இனிப்பு வகை பண்டங்களுக்கும் நிறக் குறியீடு குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித...

Read more
Page 1142 of 2147 1 1,141 1,142 1,143 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News