Easy 24 News

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33)...

Read more

இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம்...

Read more

ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்: ஐந்துபேர் மட்டும் கலந்து கொண்டனர்!

முள்ளிவாய்க்கால் நினைவு வார ஆரம்பத்தின் முதல்நாளான நேற்று வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக   சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாணசபை...

Read more

யாழ்ப்பாணத்தை கலக்கிய திருட்டு கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட திருட்டு கும்பல் வளைத்துப்பிடிக்கப்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது...

Read more

கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரிய தமிழர்கள்: குழப்பிய சிங்களவர்கள்!

இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று...

Read more

மீண்டும் சமூக வலைத்தளங்களிற்கு தடை!

இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட்ஸ்அப்,...

Read more

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கானபாடசாலை இன்று ஆரம்பம்

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தநிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பாடசாலைகளின்...

Read more

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அமெரிக்க கடலோரக்...

Read more

மத செயற்பாடுகளை சிங்கள மொழியில் நடத்த தீர்மானம்

வெள்ளிகிழமைகளில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மத செயற்பாடுகளை சிங்கள மொழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.  

Read more
Page 1034 of 2145 1 1,033 1,034 1,035 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News